அறிகுறிகள்:
- மூச்சு விட முடியாமல் சோர்வு.
- சளி.
- இருமல்.
- ஆடாதொடா இலை
- வெற்றிலை
- துளசி
- தூதுவளை
- தேன்
ஆடாதொடா இலை, வெற்றிலை, துளசி, தூதுவளை இவற்றில் சிறிதளவு எடுத்து லேசாக அரைத்து பின்பு அதை நன்றாக இட்லி அவிப்பது போல் அவித்து அதிலிருந்து சாறு எடுக்க வேண்டும் . 2 தேக்கரண்டி சாறு அதில் சம அளவு தேன் கலந்து தினமும் 1 பொழுது வீதம் மூன்று நாள் சாப்பிட்டு வந்தால் சளித்தொல்லை முற்றிலும் குணமாகும்.
No comments:
Post a Comment