அறிகுறிகள்:
- சளியினால் இருமல்.
- சளியினால் காய்ச்சல்.
- சளியினால் தொண்டைவலி.
- சிற்றரத்தை.
- ஓமம்
- அதிமதுரம்
- சுக்கு
- திப்பிலி.
- மிளகு
- நெல்லிவற்றல்
- சீந்தில் தண்டு.
- பனங்கற்கண்டு
சிற்றரத்தை, ஓமம், அதிமதுரம், சுக்கு, மிளகு, திப்பிலி, நெல்லிவற்றல், சீந்தில் தண்டு ஆகியவற்றை சமஅளவு எடுத்து ஒன்றிரண்டாக மொத்த எடைக்கு பொடித்து பனங்கற்கண்டு பாதியளவு சேர்த்து 2 மேசைக்கரண்டியளவு தண்ணீரில் கொதிக்க வைத்து 60 மில்லியாக சுண்டியப் பின் வடிகட்டி சாப்பிட சளியினால் ஏற்படும் காய்ச்சல், இருமல் குறையும்.
No comments:
Post a Comment