யாழ் சமையல்

Subscribe:

Thursday 28 March 2013

முகப்பொலிவு உண்டாக - கரிசலாங்கண்ணி. நெய்.

கரிசலாங்கண்ணி
தேவையான பொருட்கள்:
  1. கரிசலாங்கண்ணி.
  2. நெய்.
செய்முறை:
கரிசலாங்கண்ணி இலையை நீர் விடாமல் சாறு எடுத்து அதை சோப்பு போடப்படாத வெள்ளைத் துணியில் நனைத்து நிழலில் உலர்த்தி, சுருட்டி திரியாக்கி சுத்தமான நெய் விளக்கில் எரித்தால் கருப்பு பொடியாக வரும்.  இதை  கண் மை ஆக உபயோகிக்க இதனால் கண்கள் பிரகாசமாக ஆவதுடன், கண்கள் குளிர்ச்சி அடைந்து முகப்பொலிவு உண்டாகும்.

No comments:

Post a Comment

Flag Counter