அறிகுறிகள்:
- தொண்டைப்புண்.
- தொண்டை வலி.
தேவையான பொருள்கள்:
- தான்றிக்காய்.
- திப்பிலி.
- உப்பு.
- தேன்.
செய்முறை:
தான்றிக்காயை உலர்த்தி பொடி செய்து கொள்ளவும். திப்பிலியை இளம் வறுவலாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். இரண்டையும் ஒன்றாக கலந்து சிறிது உப்பு சேர்த்து கலந்து 1 கிராம் அளவு பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி குறையும்.
No comments:
Post a Comment