அறிகுறிகள்:
- தொண்டை வலி.
- தொண்டைப் புண்.
தேவையான பொருட்கள்
- இலந்தை மர இளந்தளிர்.
- உப்பு.
செய்முறை:
இலந்தை மர இளந்தளிரை உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வாயில் ஊற்றி தொண்டை நனையுமாறு செய்து வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி குறையும், மேலும் ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவும் குறையும்.
No comments:
Post a Comment