அறிகுறிகள்:
- மார்பு வலி.
- மூச்சு வாங்குதல்.
- சுக்கு.
- கற்கண்டு.
- இளநீர்.
சுக்கு, கற்கண்டு வகைக்கு 5 கிராம் அளவு எடுத்து பொடி செய்து காலை, மாலை இரு வேளையும் 1 தேக்கரண்டி அளவு இளநீரில் கலந்து குடித்து வந்தால் மார்பு வலி மற்றும் மேல் மூச்சு வாங்குவது குறையும்.
No comments:
Post a Comment