அறிகுறிகள்:
- குதிகால் வாதம்.
- குதிகாலில் வலி ஏற்படுதல்.
- நடக்க முடியாமல் இருத்தல்.
- நொச்சி இலை.
- வாதமடக்கி இலை.
- விளக்கெண்ணெய்.
நொச்சி இலை, வாதமடக்கி இலை ஆகியவற்றை சமனளவு எடுத்து சட்டியிலிட்டு விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி இளஞ்சூட்டுடன் குதிகாலில் வைத்து கட்டவும் இவ்விதமாக 7 நாட்கள் கட்டி வந்தால் குதிகால் வாதம் குறையும்.
No comments:
Post a Comment