அறிகுறிகள்:
- காய்ச்சல்.
- தென்னைமரத்து வேர்
- சிற்றரத்தை.
- இஞ்சி
தென்னைமரத்து வேர், சிற்றரத்தை, இஞ்சி ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு கசாயமாக்கி பாதியாகச் சுண்டச் செய்து, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 30 மில்லி வீதம் குடித்துவர சகல காய்ச்சல்களும் குறையும்.
No comments:
Post a Comment