ஏலக்காய்களை நசுக்கி தண்ணீரில் போட்டு கஷாயமாகக் காய்ச்சி அதில் பனைவெல்லம் போட்டு சாப்பிட்டால் தலைசுற்றல் உடனே நீங்கும்.
அறிகுறிகள்:
- தலை சுற்றல்.
- மயக்கம்.
- ஏலக்காய்
- பனைவெல்லம்
ஏலக்காய்களை நசுக்கி அரை டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கஷாயமாகக் காய்ச்சி அதில் கொஞ்சமாக பனைவெல்லம் போட்டு சாப்பிட்டால் தலைசுற்றல் உடனே நீங்கும்.
No comments:
Post a Comment