அறிகுறிகள்:
- கண் வலி.
- கண் எரிச்சல்.
- கண் பார்வை குறைவு.
- அறுகம்புல்
- மிளகு
- சீரகம்
- நல்லெண்ணெய்
அறுகம்புல் சமூலம் 100 கிராம், மிளகு 75 கிராம், சீரகம் 50 கிராம், ஆகியவற்றை இடித்து 1 லிட்டர் நல்லெண்ணையில் போட்டு 15 நாள்கள் கடும் வெய்யிலில் வைத்து தலையில் தடவி வரக் கண்நோய்கள் வராமல் தடுக்கலாம்.
No comments:
Post a Comment