அறிகுறிகள்:
- கண் சம்பந்தமான நோய்கள்.
- கண்கள் சிவப்பாக இருத்தல்.
- செண்பகப்பூ.
- அதிமதுரம்
- ஏலக்காய்
- குங்குமப்பூ
செண்பகப்பூ, அதிமதுரம், ஏலக்காய்,குங்குமப்பூ ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து கண் இமைகளின் மேலும், கீழும் பற்றுப்போட்டு ஒரு மணி நேரம் கழித்து குளிந்த நீரில் கழுவ கண் சிவப்பு குறையும்.
No comments:
Post a Comment