யாழ் சமையல்

Subscribe:

Tuesday 12 February 2013

சளி, துர்நாற்றம் குணமாக - தூதுவளை, பால்

தூதுவளை
அறிகுறிகள்:
  1. சளி.
  2. துர்நாற்றம் .
தேவையான பொருட்கள்:
  1. தூதுவளை
  2. பால்
செய்முறை:

தேவையான தூதுவளை இலைகளை சுத்தம் செய்து 300 மில்லி பாலில்  காய்ச்சி குடிக்க வேண்டும். இவ்விதமாக 1 வாரம் குடித்து வந்தால் சளி, துர்நாற்றம் ஆகியவை குணமாகும்.

No comments:

Post a Comment

Flag Counter