அறிகுறிகள் :
- இருமல்.
- சளி.
- அதிமதுரம
- தூதுவளை
- சித்தரத்தை.
- வில்வம்.
- திப்பிலி
- சுக்கு
- வால்மிளகு.
- துளசி
- புதினா
- கற்பூரவல்லி
அதிமதுரம், தூதுவளை, சித்தரத்தை, வில்வம், திப்பிலி, சுக்கு, வால்மிளகு, போன்றவற்றை பொடியாக்கி அந்த பொடியில் 1 டீஸ்பூன் எடுத்து துளசி, புதினா, கற்பூரவல்லி போன்ற இலைகளை நன்றாகக் கழுவி 1 டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அந்த கஷாயத்தை சூடாக குடித்தால் சளி குறையும்.
No comments:
Post a Comment