துளசி இலைகளை இலைகளை ஒரு செப்பிலான பாத்திரத்தில் (பூஜை செப்பு பாத்திரம்) இரவு ஊற வைத்து காலையில் அந்த தண்ணீரை பருக புத்துணர்ச்சி ஏற்படும்.
அறிகுறிகள்:
- அதிக சோம்பல்.
- தளர்ச்சி.
- துளசி இலை
- தண்ணீர்.
ஒரு கையளவு துளசி இலைகளை ஒரு செப்பிலான பாத்திரத்தில் (பூஜை செப்பு பாத்திரம்) தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலை பருகவும்.
No comments:
Post a Comment