அறிகுறிகள்:
- கண் வீக்கம்.
- கண் வலி.
- சிறுகீரை வேர்
- பொன்னாங்காணி வேர்
- புளியம்பூ
- திப்பிலி
- எலுமிச்சம்பழம்
30 கிராம் சிறுகீரை வேர், 30 கிராம் பொன்னாங்காணி வேர், 30 கிராம் புளியம்பூ, 30 கிராம் திப்பிலி ஆகியவற்றை எலுமிச்சம்பழச் சாற்றில் மைபோல் அரைத்து மாத்திரை போல் உருட்டி காய வைத்து எலுமிச்சம்பழச் சாற்றில் உரைத்து கண் கட்டியின் மீது போட்டால் கண் கட்டி குறையும்.
No comments:
Post a Comment