யாழ் சமையல்

Subscribe:

Friday 8 February 2013

தலைவலி குறைய- ஆடாதோடை இலை , நல்லெண்ணெய்

ஆடாதோடை இலை 

ஆடாதோடை இலைகளை பிழிந்து சாறு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சித் தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைவலி குறையும்.கண்கள் குளிர்ச்சி பெறும்.

அறிகுறிகள்:
  1. தலைவலி.
தேவையானப் பொருள்கள்:
  1. ஆடாதோடை இலை
  2. நல்லெண்ணெய்
செய்முறை:

ஆடாதோடை இலைகளை பிழிந்து சாறு எடுத்து,அரை லிட்டர் நல்லெண்ணெயில் கால் லிட்டர் சாறு சேர்த்து ,காய்ச்சித் தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைவலி குறையும்.கண்கள் குளிர்ச்சி பெறும்.

No comments:

Post a Comment

Flag Counter