மிளகு, செம்மண், மிளகாய் இவைகளை சமஅளவு எடுத்து அம்மியில் வைத்து நன்கு அரைத்து கரண்டியில் போட்டு சூடாக்கி லேசான சூட்டில் நெற்றியில் பற்று போட தலைவலி குறையும்.
அறிகுறிகள்:
- தலைவலி.
- மிளகு
- செம்மண்
- மிளகாய்
மிளகு, செம்மண், மிளகாய் இவைகளை சமஅளவு எடுத்து அம்மியில் வைத்து நன்கு அரைத்து கரண்டியில் போட்டு சூடாக்கி லேசான சூட்டில் நெற்றியில் பற்று போட தலைவலி குறையும்.
No comments:
Post a Comment