அறிகுறிகள்:
- சளி.
- மூக்கடைப்பு.
- நாரத்தம் பழம்.
- எலுமிச்சைப் பழம்
- புளியாரை.
- அறுகம்வேர்
- வல்லாரை
- கரிப்பான்.
- பொன்னாங்காணி
- ஆதண்டை.
- நல்லெண்ணெய்
- சந்தனம்
- சதகுட்டை.
- மஞ்சிட்டி.
- யானைத் திப்பிலி.
- கிராம்பு
- இலவங்கப்பத்திரி.
- தாளிசபத்திரி
- இலவங்கப்பட்டை.
- சண்பகப்பூ.
- செங்கழுநீர் கிழங்கு.
- பசும்பால்
நாரத்தம் பழம், எலுமிச்சைப் பழம், புளியாரை, அறுகம்வேர், வல்லாரை, கரிப்பான், பொன்னாங்காணி இவற்றின் சாறு வகைக்கு 1படி ஆதண்டைச் சாறு, நல்லெண்ணெய் வகைக்கு 2படி, சந்தனம், சதகுட்டை, மஞ்சிட்டி, யானைத் திப்பிலி, கிரம்பு, இலவங்கப்பத்திரி, தாளிசப்பத்திரி, இலவங்கப்பட்டை, சண்பகப்பூ வகைக்கு 4பலம் செங்கழுநீர் கிழங்கு 2 பலம் இவற்றை பசும்பாலில் அரைத்துப் போட்டுப் பதமாய்க் காய்ச்சி வடித்து மூன்று நாளைக்கு ஒருமுறை முழுகி வர மூக்கடைப்பு தீரும்.
No comments:
Post a Comment