யாழ் சமையல்

Subscribe:

Wednesday 13 February 2013

ஒற்றை தலைவலி குறைய- நல்லெண்ணெய் ,செம்பருத்தி பூ

செம்பருத்தி பூ
அறிகுறிகள்:
  1. தலை வலி.
  2. ஒற்றைத் தலைவலி.
தேவையான பொருள்கள்:
  1. செம்பருத்தி பூ
  2. நல்லெண்ணெய்
செய்முறை:

செம்பருத்தி பூக்களை நல்லெண்ணெயை விட்டு காய்ச்சி வாரம் ஒருமுறை தேய்த்துக் குளியுங்கள். ஒற்றைத் தலைவலி பறந்து போகும்.

No comments:

Post a Comment

Flag Counter