அறிகுறிகள் :
- கண் எரிச்சல்.
- கண் பார்வை மங்கல்.
- கண்வலி.
- பொன்னாங்கண்ணி
- நல்லெண்ணெய்
- பால்
- மிளகு
ஒரு டம்ளர் பொன்னாங்கண்ணி சாற்றில் நல்லெண்ணெயும் பாலும் விட்டு மிளகு 10 கிராம் போட்டு நன்றாகச் சிவக்கக் காய்ச்சி காய்ந்த பின் பிழிந்து எடுத்து வடிக்கட்டி தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் கண் எரிச்சல் குறையும்.
No comments:
Post a Comment