-
அறிகுறிகள்
ஒரு மண் சட்டியில் கண்டங்கத்திரி வேர்,ஆடாதோடை இலை,தூதுவளை இலை,சிற்றரத்தை அனைத்தையும் போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து ,பின்பு காலை மாலை அரை டம்ளர் எடுத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி பனங்கற்கண்டைச் சேர்த்து குடித்து வர சளி குறையும்.
அறிகுறிகள்
- சளி
- கண்டங்கத்திரி வேர்
- ஆடாதோடை இலை
- தூதுவளை இலை
- சிற்றரத்தை.
- பனங்கற்கண்டு.
ஒரு மண் சட்டியில் கண்டங்கத்திரி வேர்,ஆடாதோடை இலை,தூதுவளை இலை,சிற்றரத்தை அனைத்தையும் போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து ,பின்பு காலை மாலை அரை டம்ளர் எடுத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி பனங்கற்கண்டைச் சேர்த்து குடித்து வர சளி குறையும்.
No comments:
Post a Comment