அறிகுறிகள்:
- சளி.
- பலவீனம்.
- சோர்வு.
- பால்
- இஞ்சி
- செம்பருத்திப்பூ
- பனங்கற்கண்டு.
பாலில் சிறிய துண்டு இஞ்சியை நசுக்கி போட்டு ஒரு செம்பருத்தி பூவின் இதழ்கள் மற்றும் சிறிது பனக்கற்ண்டு கலந்து நன்றாக காய்ச்சி வடிகட்டி இளஞ்சூடுடன் குடித்து வந்தால் சளி தொந்தரவுகள் குறையும். உடல் பலம் பெறும்.
No comments:
Post a Comment