யாழ் சமையல்

Subscribe:

Friday 8 February 2013

தலைவலி குறைய - கருஞ்செம்பை , நல்லெண்ணெய்

கருஞ்செம்பை

கருஞ்செம்பை பூ, நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி குளித்து வந்தால்  தலைவலி குறையும்.

அறிகுறிகள்:
  1. தலைப்பாரம்.
  2. தலைவலி .
தேவையானப் பொருள்கள்:
  1. கருஞ்செம்பை பூ.
  2. நல்லெண்ணெய்
செய்முறை:

கருஞ்செம்பை பூவுடன், நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி குளித்து வந்தால் தலைப்பாரம் தலைவலி குறையும்.

1 comment:

  1. good...நல்ல தகவல் ...நன்றி.

    ReplyDelete

Flag Counter