அறிகுகள்:
- கரகரப்பான குரல்.
- ஆடாதோடை.
- தேன்.
செய்முறை:
தொண்டை கரகரப்பு குறைய ஆடாதோடையின் இலையை சிறிது சிறிதாக நறுக்கி 4 டம்ளர் தண்ணீர் விட்டு 1 டம்ளர் ஆகும் வரை காய்ச்சி, சிறிது தேன் கலந்து குடித்து வர வேண்டும்.
தொண்டை கரகரப்பு குறைய ஆடாதோடையின் இலையை சிறிது சிறிதாக நறுக்கி 4 டம்ளர் தண்ணீர் விட்டு 1 டம்ளர் ஆகும் வரை காய்ச்சி, சிறிது தேன் கலந்து குடித்து வர வேண்டும்.
No comments:
Post a Comment