அறிகுறிகள் :
- தொண்டை எரிச்சல்.
- அரிவாள்மனைப் பூண்டு.
அரிவாள்மனைப் பூண்டு வேரை எடுத்துத் துண்டுகளாக வெட்டி ஒரு லிட்டர் தண்ணீரில் சுண்டக்காய்ச்சி அந்தக் கசாயத்தை தினம் இரு வேளை 2 அவுன்ஸ் வீதம் ஒரு வாரம் குடித்தால் தொண்டை எரிச்சல் குறையும்.
குறிப்பு:
மது அருந்துதல், அதிக காரம் சாப்பிடுதல், தொண்டையில் புண் போன்றவற்றால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு.
No comments:
Post a Comment