அறிகுறிகள்:
- தொண்டைவலி.
- கபம்.
தேவையான பொருள்கள்:
- திருநீற்றுப்பச்சிலை.
செய்முறை:
திருநீற்றுப்பச்சிலைகளைப் பிழிந்து சாறு எடுத்துக் காலை,மாலை ஒரு ஸ்பூன் அருந்தி வந்தால் தொண்டைவலி மற்றும் கபம் குறையும்.
திருநீற்றுப்பச்சிலைகளைப் பிழிந்து சாறு எடுத்துக் காலை,மாலை ஒரு ஸ்பூன் அருந்தி வந்தால் தொண்டைவலி மற்றும் கபம் குறையும்.
No comments:
Post a Comment