அறிகுறிகள்:
- முகத்தில் கருவளையம்.
- முகத்தில் அரிப்பு.
- வெள்ளபூண்டு.
- துத்தி இலை.
- நல்லெண்ணைய்.
- 1 வெள்ளபூண்டு எடுக்கவும்.
- துத்தி இலையை துண்டு துண்டாக நறுக்கவும்.
- 3 தேக்கரண்டி நல்லெண்ணைய் எடுக்கவும்.
- வெள்ளைபூண்டையும், நறுக்கிய துத்தி இலையையும் நல்லெண்ணையில் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
- வடிகட்டின சாரை தினமும் பரு மீது தடவி வர முகப்பரு நீங்கும்.
No comments:
Post a Comment