அறிகுறிகள்:
- விடாமல் தும்மல்.
- மூக்கடைப்பு.
- ஆடாதோடை.
- தூதுவளை.
- துளசி.
- தேன்.
செய்முறை:
ஆடாதோடை இலை, தூதுவளை, துளசி இலை இவைகளை வெயிலில் உலர்த்திப்
பொடியாக்கி வைத்துக்கொண்டு 1 ஸ்பூன் பொடியில் தேன் கலந்து தினமும் காலை,
மாலை வேளைகளில் சாப்பிட தும்மல் குறையும்.
No comments:
Post a Comment