யாழ் சமையல்

Subscribe:

Wednesday 27 March 2013

கண் பார்வை தெளிவடைய - கரிசலாங்கண்ணி. பாசி பருப்பு.

கரிசலாங்கண்ணி
அறிகுறிகள் :
  1. கண் எரிச்சல்.
  2. க‌ண் பார்வை ம‌ங்க‌ல்.
தேவையான பொருட்கள் :
  1. கரிசலாங்கண்ணி.
  2. பாசி பருப்பு.
செய்முறை :
கரிசலாங்கண்ணி இலை சாறு எடுத்து அதனுடன் பாசி பருப்பு சேர்த்து வேகவைத்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும்

No comments:

Post a Comment

Flag Counter