அறிகுறிகள்:
- கண்பார்வை திறன் குறைவாக காணப்படுதல்.
- கண்பார்வை மங்கலாக காணப்படுதல்.
- கேரட்.
- துவரம் பருப்பு.
- தேங்காய்.
கேரட்டை நூறு கிராம் எடுத்து கழுவி பொடியாக நறுக்கி அதனுடன் துவரம் பருப்பு, தேங்காய் ஆகியவற்றை சேர்த்து சமைத்துக் கொள்ளவேண்டும். அதை சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்
No comments:
Post a Comment