யாழ் சமையல்

Subscribe:

Monday 25 March 2013

கண்பார்வை அதிகரிக்க- கேரட். துவரம் பருப்பு. தேங்காய்.

கேரட்
அறிகுறிகள்:
  • கண்பார்வை திறன் குறைவாக காணப்படுதல்.
  • கண்பார்வை மங்கலாக காணப்படுதல்.
தேவையான பொருட்கள்:
  1. கேரட்.
  2. துவரம் பருப்பு.
  3. தேங்காய்.
செய்முறை:
கேரட்டை நூறு கிராம் எடுத்து கழுவி பொடியாக நறுக்கி அதனுடன் துவரம் பருப்பு, தேங்காய் ஆகியவற்றை சேர்த்து சமைத்துக் கொள்ளவேண்டும். அதை சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்

No comments:

Post a Comment

Flag Counter