அறிகுறிகள்:
- தொண்டை கரகரப்பு.
தேவையான பொருட்கள்:
- வல்லாரை சாறு.
- அரிசித்திப்பிலி.
செய்முறை:
வல்லாரையை எடுத்து சுத்தம் செய்துஇடித்துசாறுஎடுத்துக்கொள்ளவேண்டும். அந்த சாற்றில் அரிசித்திப்பிலியை ஏழு முறை ஊறவைத்து உலர்த்திக் கொள்ளவேண்டும். உலர்த்திய அரிசித்திப்பிலியை சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு குறையும்.
No comments:
Post a Comment