அறிகுறிகள்:
- தொண்டை வலி.
- தொண்டைக் கம்மல்.
தேவையான பொருள்கள்:
- கடம்ப மர இலை.
செய்முறை:
கடம்ப மர இலைகளை நீரிலிட்டுக், காய்ச்சி வடிகட்டி இந்நீரால் வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி குறையும்.
கடம்ப மர இலைகளை நீரிலிட்டுக், காய்ச்சி வடிகட்டி இந்நீரால் வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி குறையும்.
No comments:
Post a Comment