அறிகுறிகள்:
- கண் பார்வை குறைப்பாடு.
- தும்பைப் பூ.
- நந்தியாவட்டைப் பூ.
- புளியம்பூ.
- புங்கம் பூ.
- எள் பூ.
- திப்பிலி.
தும்பைப் பூ, நந்தியாவட்டைப் பூ, புளியம்பூ, புங்கம் பூ, எள் பூ, திப்பிலி, ஆகியவற்றைச் சேர்த்துக் கண்ணுக்கு மையாகத் தீட்டிவர வெள்ளெழுத்து மாறி கண் பார்வை தெளிவடையும்.
No comments:
Post a Comment