அறிகுறிகள்:
- கண்ணுக்கு கீழ் கருவளையம்.
- கன்னத்தில் கருமை படர்தல்.
- கன்னத்தில் கருந்திட்டு.
- சோற்றுக்கற்றாழை இலை.
- பப்பாளி.
சோற்றுக்கற்றாழை இலையுடன் பப்பாளி கூழ் ஒரு டீஸ்பூன் கலந்து கழுத்தில் இருந்து மேல் நோக்கி முகம் முழுவதும் நன்றாக தேய்த்து,காய்ந்ததும் தண்ணீரில் கழுவுங்கள். வாரம் 2 தடவை செய்து வர முகத்தில் கருவளையம் குறையும்.
No comments:
Post a Comment