யாழ் சமையல்

Subscribe:

Wednesday 27 March 2013

க‌ருவளையம் குறைய - சோற்றுக்கற்றாழை இலை. பப்பாளி.

சோற்றுக்கற்றாழை
அறிகுறிகள்:
  • கண்ணுக்கு கீழ் கருவளையம்.
  • கன்னத்தில் கருமை படர்தல்.
  • கன்னத்தில் கருந்திட்டு.
தேவையான பொருட்கள்:
  1. சோற்றுக்கற்றாழை இலை.
  2. பப்பாளி.
செய்முறை:
சோற்றுக்கற்றாழை இலையுடன் பப்பாளி கூழ் ஒரு டீஸ்பூன் கலந்து கழுத்தில் இருந்து மேல் நோக்கி முகம் முழுவதும் நன்றாக தேய்த்து,காய்ந்ததும் தண்ணீரில் கழுவுங்கள். வாரம் 2 தடவை செய்து வர முகத்தில் க‌ருவளையம் குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter