அறிகுறிகள்:
- நாவறட்சி.
தேவையான பொருட்கள்:
நாயுருவி சமூலம்.
வாழைச் சருகு.
மூங்கில்.
செய்முறை:
நாயுருவி சமூலம், வாழைச் சருகு, மூங்கில் குருத்து இவற்றை வகைக்கு கைப்பிடியளவு எடுத்து 2 லிட்டர் தண்ணீரில் போட்டு 400 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 200 மில்லியளவு 2 வேளை குடிக்க நாவறட்சி குறையும்.
No comments:
Post a Comment