அறிகுறிகள்:
- பலவீனம்.
- மருதம்பட்டை
- நொச்சி.
- தாளிக்கீரை
- ஜாதிக்காய்.
- சாதிபத்ரி
- நாவல் மரம்.
மருதம்பட்டை, நொச்சி இலை, தாளிக்கீரை, ஜாதிக்காய், சாதிபத்ரி, நாவல் விதை ஆகியவற்றை சமஅளவு எடுத்து, அவற்றை 8 பங்கு தண்ணீர் விட்டு அதை 4 பங்காக வற்ற வைத்து காலை, மாலை இருவேளை குடித்துவந்தால் இதயம் வலு பெறும்.
No comments:
Post a Comment