யாழ் சமையல்

Subscribe:

Friday 5 April 2013

மார்பு வலி குறைய - கருந்துளசி. செம்பருத்தி பூ.

செம்பருத்தி பூ 
அறிகுறிகள்:
  • மார்பு வலி.
  • மூச்சு திணறல்
தேவையான பொருட்கள்:
  1. கருந்துளசி.
  2. செம்பருத்தி பூ.
செய்முறை:
கருந்துளசி இலை, செம்பருத்தி பூ ஆகியவற்றை எடுத்த நன்கு சுத்தம் செய்து பின்பு அதை கஷாயம் செய்து 10 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter