யாழ் சமையல்

Subscribe:

Sunday 16 June 2013

பாத எரிச்சல் குறைய மருதாணி இலை. எலுமிச்சைச் சாறு.

மருதாணி இலை

அறிகுறிகள்:
  1. பாத எரிச்சல்.
தேவையானப் பொருள்கள்:
  1. மருதாணி இலை.
  2. எலுமிச்சைச் சாறு.
செய்முறை:
மருதாணி இலைகளுடன் எலுமிச்சைச் சாறு கலந்து நன்கு அரைத்துப் பாதத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து சுடுநீரில் கழுவி வந்தால் பாத எரிச்சல் குறையும்.

No comments:

Post a Comment

Flag Counter