யாழ் சமையல்

Subscribe:
Showing posts with label இருதய வலி. Show all posts
Showing posts with label இருதய வலி. Show all posts

Friday, 5 April 2013

மார்பு வலி - கஸ்தூரி மஞ்சள். வெற்றிலை.

கஸ்தூரி மஞ்சள்பட்டை
அறிகுறிகள்:
  1. மார்பகம் வீங்குதல்.
  2. மார்பகத்தில் இரத்தம் உறைதல்.

தேவையான பொருட்கள்:

  1. கஸ்தூரி மஞ்சள்.
  2. வெற்றிலை.
செய்முறை:
  1. 2 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள்.
  2. ஒரு வெற்றிலை
  3. இரண்டையும் சேர்த்து தினமும் 2 வேளை மெல்ல வேண்டும்.

மார்பு வலி - துளசி விதை. பன்னீர் . சர்க்கரை.

சர்க்கரை
அறிகுறிகள்:
  1. மூச்சு விட இயலாமை.
  2. மார்பகம் வீங்குதல்.
  3. தொடர் இருமல்.
தேவையான பொருட்கள்:
  1. துளசி விதை.
  2. பன்னீர் .
  3. சர்க்கரை.
செய்முறை:
  1. ஒரு தேக்கரண்டி துளசி விதை.
  2. ஒரு தேக்கரண்டி பன்னீர்.
  3. ஒரு தேக்கரண்டி சர்க்கரை.
இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து  தினமும் ஒரு வேளை காலையில் சாப்பிட வேண்டும்

மார்பு படபடப்பு - கிஸ்மஸ் பழம். கொத்தமல்லி.

கொத்தமல்லி
அறிகுறிகள்:
  1. மூச்சு விட இயலாமை.
  2. பேசும் போது தொண்டையில் எரிச்சல்.
  3. தொடர் இருமல்.
தேவையான பொருட்கள்:
  1. கிஸ்மஸ் பழம்.
  2. கொத்தமல்லி.
செய்முறை:
  1. ஒரு தேக்கரண்டி கிஸ்மஸ் பழம்.
  2. ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி.
இவை அனைத்தையும் ஒன்றாக இரவு முழுவதும் சுடவைத்து காலையில் அரைத்து வடிகட்டி குடித்தால் மார்பு படபடப்பு குணமாகும்.

நெஞ்சு வலி வராமல் இருக்க - வெங்காயம். கேரட்.

கேரட் 
அறிகுறிகள்:
  1. நெஞ்சு வலி
  2. வியர்வை
  3. வாந்தி
தேவையானப் பொருள்கள்:
  1. வெங்காயம்.
  2. கேரட்.
செய்முறை:
வெங்காயத்தையும் கேரட்டையும் அடிக்கடி உணவுடன் சேர்த்துக் கொண்டால் நெஞ்சு வலி வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்

இதயம் பலம் பெற - செம்பருத்திப் பூ. தேன்.

செம்பருத்திப் பூ 
அறிகுறிகள்:
  1. இதயம் பலவீனமாக இருத்தல்.
தேவையானப் பொருள்கள்:
  1. செம்பருத்திப் பூ.
  2. தேன்.
செய்முறை:
செம்பருத்திப் பூவை தண்ணீர் தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் இதயம் பலம் பெறும்.

இதயம் பலமாக இருக்க - ஆரஞ்சுப் பழம்.

ஆரஞ்சுப் பழம் 
அறிகுறிகள்:
  1. மூச்சுவிட இயலாமை.
  2. இதயம் பலவீனமாக இருத்தல்
தேவையானப் பொருள்கள்:
  1. ஆரஞ்சுப் பழம்.
செய்முறை:
ஆரஞ்சுப் பழம் தினசரி உணவுடன் சாப்பிட்டு வந்தால் இதயம் பலமாக இருக்கும்.

இதயம் வலு பெற - பேரிக்காய்.

பேரிக்காய்
அறிகுறிகள் :
  1. இதயம் படபடப்பு .
  2. இதயம் வலித்தல்.
தேவையான பொருட்கள் :
  1.  பேரிக்காய்.
செய்முறை :
இதயம் படபடப்புக்கு தினமும் 1 பேரிக்காய் சாப்பிட இதயம் வலு பெறும்.

இதயம் வலு பெற - கருந்துளசி. மருதம்பட்டை.

கருந்துளசி
அறிகுறிகள் :
  1. இதயம் படபடப்பு.
தேவையான பொருட்கள் :
  1. கருந்துளசி.
  2. மருதம்பட்டை.
செய்முறை :
கருந்துளசி,மருதம்பட்டை இரண்டையும் சேர்த்து காய்ச்சி  கஷாயம் செய்து குடிக்க இதயம் வலிமை பெறும்

இதயம் வலு பெற - மாதுளை. தேன்.

மாதுளைப்பழ‌ச்சாறு
அறிகுறிகள் :
  1. இதயம் பலகீனம்.
தேவையான பொருட்கள் :
  1. மாதுளை.
  2. தேன்.
செய்முறை :
மாதுளை சாறுடன் தேன் கலந்து சாப்பிட இதயம் வலிமை பெறும்.

இதயம் பலப்ப‌ட - அத்திப் பழம்.

அத்தி பழம்
அறிகுறிகள்:
  1. இதயம் பலவீனமாக இருத்தல்.
தேவையானப் பொருட்கள்:
  1. அத்திப் பழம்.
செய்முறை:
அத்திப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயம் பலப்ப‌டும்.

இதயம் வலு பெற - செம்பருத்திப் பூ.

செம்பருத்திப் பூ
அறிகுறிகள்:
  1. இதயம் பலகீனம்.
தேவையான பொருட்கள்:
  1. செம்பருத்திப் பூ.
செய்முறை:
செம்பருத்திப் பூவை தண்ணீர் விட்டு சுண்ட காய்ச்சிக் தினமும் காலையில் குடிக்க இதயம் வலிமை பெறும்.

இதயம் வலு பெற - ரோஜா இதழ்கள். பால்.

ரோஜா இதழ்கள்
அறிகுறிகள்:
  1. இதயம் படபடப்பு.
தேவையான பொருட்கள்:
  1. ரோஜா இதழ்கள்.
  2. பால்.

செய்முறை:
ரோஜா  இதழ்களை பாலில் போட்டு காய்ச்சி தினமும் காலையில் குடிக்க இதயம் வலிமை பெறும்.

நெஞ்சுவலி குறைய - வெந்தயக்கீரை இலை. தேன்.

வெந்தயக்கீரை
அறிகுறிகள்:
  1. நெஞ்சுவலி.
தேவையானப் பொருள்கள்:
  1. வெந்தயக்கீரை இலை.
  2. தேன்.
செய்முறை:
வெந்தயக்கீரை ஒரு கைப்பிடி அளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு நன்கு காய்ச்சி வடிக்கட்டி அந்த நீரில் தேன் கலந்து வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் பத்து நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் நெஞ்சுவலி குறையும்.

மார்பு வலி குறைய - சந்தனம்

சந்தனம் 
அறிகுறிகள்:
  • மார்பு வலி.
தேவையான பொருட்கள்:
  1. சந்தனம்
செய்முறை:
சந்தனத் தூள் 20 கிராம் எடுத்து 300 மி.லி தண்ணீரில் போட்டு 150 மி.லியாகச் சுண்டக் காய்ச்சி வடிக்கட்டி மூன்று வேளையும் 50 மி.லி வீதம் குடித்து வந்தால் மார்பு வலி குறையும்.

இதயம் வலு பெற - தாளிக்கீரை ஜாதிக்காய். சாதிபத்ரி நாவல் மரம்.

நாவல் விதை 
அறிகுறிகள்:
  • பலவீனம்.
தேவையான பொருட்கள்:
  1. மருதம்பட்டை
  2. நொச்சி.
  3. தாளிக்கீரை
  4. ஜாதிக்காய்.
  5. சாதிபத்ரி
  6. நாவல் மரம்.
செய்முறை:
மருதம்பட்டை, நொச்சி இலை, தாளிக்கீரை, ஜாதிக்காய், சாதிபத்ரி, நாவல் விதை ஆகியவற்றை சமஅளவு எடுத்து, அவற்றை 8 பங்கு தண்ணீர் விட்டு அதை  4 பங்காக வற்ற வைத்து காலை, மாலை இருவேளை  குடித்துவந்தால் இதயம் வலு பெறும்.

இதயம் வலுவடைய - செம்பருத்தி பூ. பால். சர்க்கரை.

செம்பருத்தி பூ
அறிகுறிகள் :
  • இதயம் பலவீனம்.
தேவையானா பொருட்கள் :
  1. செம்பருத்தி பூ.
  2. பால்.
  3. சர்க்கரை.
செய்முறை :
செம்பருத்தி பூவின்  5 இலைகளை, கால் லிட்டர் தண்ணீரில் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்து குடித்து வர இதயம் வலுவடையும்.

இதய பலவீனம் குறைய - தூதுவளை காய். மோர்.

மோர் 
அறிகுறிகள்:
  • இதயம் பலவீனமாக காணப்படுதல்.
  • உடல் சோர்வாக காணப்படுதல்.
தேவையான பொருட்கள்:
  1. தூதுவளை காய்.
  2. மோர்.
செய்முறை:
தூதுவளை காய்களை  மோரில் ஊற வைத்து பின்பு அதை காயவைத்து  எடுத்து வறுத்து சாப்பிட்டு வந்தால் இதய பலவீனம் குறையும்.

உடல் படபடப்பு குறைய - மருதம்பட்டை செம்பருத்தி பூ.

செம்பருத்தி பூ
அறிகுறிகள்:
  • இதய நோய்கள்.
  • இதய படப்பு.
  • உடல் படபடப்பு.
தேவையான பொருட்கள்:
  1. மருதம்பட்டை
  2. செம்பருத்தி பூ.
செய்முறை:
மருதம்பட்டை, செம்பருத்தி பூ ஆகியவற்றை சேர்த்து கஷாயம் செய்து  48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் படபடப்பு குறையும்.

மார்பு வலி குறைய - கருந்துளசி. செம்பருத்தி பூ.

செம்பருத்தி பூ 
அறிகுறிகள்:
  • மார்பு வலி.
  • மூச்சு திணறல்
தேவையான பொருட்கள்:
  1. கருந்துளசி.
  2. செம்பருத்தி பூ.
செய்முறை:
கருந்துளசி இலை, செம்பருத்தி பூ ஆகியவற்றை எடுத்த நன்கு சுத்தம் செய்து பின்பு அதை கஷாயம் செய்து 10 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குறையும்.

படபடப்பு குறைய - பூண்டு.

பூண்டு 
அறிகுறிகள்:
  • இதயநோய்கள்.
தேவையான பொருட்கள்:
  1. பூண்டு.
செய்முறை:
பூண்டை நன்கு சுட்டு தோலை உரித்து சாப்பிட் வேண்டும். சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் படபடப்பு குறையும்.
Flag Counter