
அறிகுறிகள்:
- கண் மங்கலாக இருத்தல்.
- கண் எரிச்சல்.
தேவையானப் பொருட்கள்:
- அதிமதுரம்
- கடுக்காய்.
- திப்பிலி.
- மிளகு
- தேன்
செய்முறை
அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து
தேனில் அல்லது வெந்நீரில் சாப்பிட்டால் கண் எரிச்சல் நீங்கி கண் எரிச்சல்
நீங்கும்.