அறிகுறிகள்:
- இருமல்.
- சித்தரத்தை.
- ஓமம்.
- கடுக்க்காய்த் தோல்
- மிளகு.
- திப்பிலி.
- தாளிசபத்திரி
- சுக்கரா
- தேன்.
சித்தரத்தை, ஓமம், கடுக்க்காயத்தோல், மிளகு, திப்பிலி, தாளிசபத்திரி,சுக்கரா இவற்றை சம அளவு எடுத்து பொடித்து சூரணம் செய்து தேனில் கலந்து தினமும் காலை, மாலை சாப்பிட சளி குறையும்.
No comments:
Post a Comment